JUST IN:பிரபல தமிழ் நடிகையின் கணவர் காலமானார்
JUST IN:பிரபல தமிழ்
நடிகையின் கணவர் காலமானார்
- சோகம்
பிரபல நடிகை ஜெயசித்ராவின் கணவர்
கணேஷ் திருச்சியில் இன்று காலமானார்.
உடல்நலக்கோளாறு காரணமாக அவர்
காலமானதாக கூறப்படுகிறது.

ஜெயசித்ரா
‘குறத்தி மகன்’ படத்தில் குழந்தை
நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகி,
குணச்சித்திர நடிகை, சீரியல் நடிகை என
பல பரிணாமங்களில் தடம் பதித்தவர்.
அவருக்கு திரையுலகினர் பலரும் இரங்கல்
தெரிவித்து வருகின்றனர்.
உணவு, மருந்தாக அத்திப்பழம் !!
உணவாகவும், மருந்தாகவும் பயன்படும்
பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்தி
எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல்,
மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை
சுறுசுறுப்புடன் செயலாற்ற செய்கிறது.
தினசரி 2 பழங்களை சாப்பிட்டால்
உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில்
சத்துக்களும், வைட்டமின் ஏ, வைட்டமின்
சி அதிக அளவில் உண்டு.
ஆஸி.,வுக்கு 162 ரன்கள் இலக்கு!
கான்பெரா நகரில் ஓவல் மைதானத்தில்
நடைபெற்று வரும் ஆஸி.,வுக்கு எதிரான
முதல் டி20 போட்டியில் இந்திய அணி
20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து
161 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி
சார்பில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 51,
ஜடேஜா 44 ரன்கள் எடுத்தனர். ஆஸி.,
அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய
மொய்சஸ் ஹென்ரிக்ஸ் 3, ஸ்டார்க் 2
விக்கெட்டுகளை கைப்பற்றினர்.