அடுத்த 6 மணி நேரத்திற்கு-புதிய எச்சரிக்கை அறிவிப்பு
அடுத்த 6 மணி நேரத்திற்கு-புதிய
எச்சரிக்கை அறிவிப்பு
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த
6 மணி நேரத்திற்கு மழை தொடரும்
என்று சென்னை வானிலை மையம்
அறிவித்துள்ளது.

சென்னை, தூத்துக்குடி,
நெல்லை, குமரி, தென்காசி, ராமநாதபுரம்,
சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி
உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை
தொடரும். எனவே, மக்கள் பாதுகாப்பாக
வீட்டில் இருக்க வேண்டும் என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
JUST IN:பிரபல தமிழ்
நடிகையின் கணவர் காலமானார்
- சோகம்
பிரபல நடிகை ஜெயசித்ராவின் கணவர்
கணேஷ் திருச்சியில் இன்று காலமானார்.
உடல்நலக்கோளாறு காரணமாக அவர்
காலமானதாக கூறப்படுகிறது.
ஜெயசித்ரா
‘குறத்தி மகன்’ படத்தில் குழந்தை
நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகி,
குணச்சித்திர நடிகை, சீரியல் நடிகை என
பல பரிணாமங்களில் தடம் பதித்தவர்.
அவருக்கு திரையுலகினர் பலரும் இரங்கல்
தெரிவித்து வருகின்றனர்.
உணவு, மருந்தாக அத்திப்பழம் !!
உணவாகவும், மருந்தாகவும் பயன்படும்
பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்தி
எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல்,
மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை
சுறுசுறுப்புடன் செயலாற்ற செய்கிறது.
தினசரி 2 பழங்களை சாப்பிட்டால்
உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில்
சத்துக்களும், வைட்டமின் ஏ, வைட்டமின்
சி அதிக அளவில் உண்டு.