BREAKING: நடிகை சித்ரா மரணம். திடீர் திருப்பம் -அறிக்கை
BREAKING: நடிகை சித்ரா மரணம்
- திடீர் திருப்பம் – அறிக்கை
பிரேத பரிசோதனையின் முதல்கட்ட
தகவலின் அடிப்படையில் சின்னத்திரை
நடிகை சித்ரா தற்கொலை தான் செய்து
கொண்டார் என்று காவல்துறை தகவல்
தெரிவித்துள்ளது.

சித்ராவின் அம்மா,
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு
தன் மகள் கோழை அல்ல, பிப்.9ம் தேதி
ஊரறிய திருமணம் நிச்சயிக்கப்பட்டும்
ஹேமந்த் அடித்து கொலை செய்ததாக
சித்ராவின் அம்மா குற்றம் சாட்டிய
நிலையில், தற்கொலை தான் செய்தார்
என்று போலீசார் கூறியுள்ளனர்.
வறுமையில் ‘மரம்’ கருப்பையா
அரிசி வேண்டாம் மரம் நடுங்கள் உருக்கம்
கடந்த 40 ஆண்டுகளாக அரியலூர் உள்பட
15 மாவட்டங்களில் 4 லட்சத்துக்கும்
மேற்ப்பட்ட மரக்கன்றுகளை நட்டு
சாதனை படைத்த ‘மரம்’ கருப்பையா, 90
வயதில் படுத்த படுக்கையாகி உணவிற்கே தவித்து வருகிறார்.
மற்றவர் அரசி, பருப்பு
வழங்கினாலும் அவற்றை வாங்காமல்
மரம் நடுமாறு அறிவுறுத்தி வரும்
இவருக்கு மீண்டும் முதியோர் உதவித்
தொகை வழங்க சமூக ஆர்வலர்கள்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புறக்கணிப்பு – டெல்லி
விவசாயிகள் கோரிக்கை
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி
15வது நாளாக போராடி வரும்
விவசாயிகள், அம்பானி நிறுவனத்தின்
பொருட்களை மக்கள் அனைவரும்
புறக்கணிக்க வேண்டும் என்று டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்,
வரும் 14ம் தேதி பாஜக அலுவலகங்களை
முற்றுகையிட்டு போராட்டம்
நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
‘
.