ஊராட்சி தலைவர் வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு
ஊராட்சி தலைவர் வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு
நிறுத்தி வைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட
ஊராட்சி தலைவர், துணைத்தலைவர்
தேர்தல் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

இதில் மாவட்ட ஊராட்சி
தலைவர் பதவிக்கு திமுக சார்பில் செந்தில்,அதிமுக சார்பில் பொன்மணி பாஸ்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 16 வார்டுகளில் அதிமுக, திமுக கூட்டணி
தலா 8 வார்டில் சமமாக வெற்றி
பெற்றதால் இன்று தேர்தல் நடக்கிறது.
ரத்த சர்க்கரை அளவை உடனே
கட்டுப்படுத்த….
1 டீ ஸ்பூன் துளசி விதைகளை தண்ணீரில்,
ஜூஸிலோ கலந்து அருந்துவதால்
உடலுக்கு நார்ச்சத்து கிடைக்கிறது.
மேலும்
உடலிலுள்ள ரத்த சர்க்கரை அளவையும்,
கொலஸ்ட்ராலையும் கட்டுக்குள்
வைக்கிறது. மில்க் ஷேக், எலுமிச்சை
சர்பத், சாலட் ஆகியவற்றிலும் கலந்து
குடிக்கலாம். ஆயுர் வேத மருத்துவத்திலும்
இதன் பயன் இருக்கிறது.