மிகவும் கவலைகிடம் -அதிர்ச்சி செய்தி
மிகவும் கவலைகிடம் -அதிர்ச்சி செய்தி
முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்
யாதவ் கவலைக்கிடம்
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்
யாதவ் மீண்டும் கவலைக்கிடமாக
இருப்பதாக சற்றுமுன் அதிர்ச்சி தகவல்
வெளியாகியுள்ளது.

எந்த நேரத்திலும்
உடல்நிலை மிகவும் மோசமடையலாம்
என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், லாலுவுக்கு தொடர்ந்து
மருத்துவர்கள் சிகிச்சை அளித்து
வருகின்றனர்.
செல்போன் பயன்படுத்தும்
நபர்களுக்கு எச்சரிக்கை
உங்களது செல்போனுக்கு பரிசு
கிடைத்துள்ளதாகவும், பரிசைப் பெற
கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்ய
வேண்டும் என வரும் செய்திகளை
மக்கள் யாரும் நம்ப வேண்டாம்.
நீங்கள்லிங்கை கிளிக் செய்தால், உங்களதுவங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இணைய திருடர்கள் மூலம் திருடப்படலாம். எனவே, பொதுமக்கள்மிக உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
போலி சான்றிதழ்… மாணவி மீது
வழக்குப்பதிவு!
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற
மருத்துவ கலந்தாய்வின்போது போலி
சான்றிதழ் கொடுத்ததாக ராமநாதபுரத்தைச்சேர்ந்த மாணவி மற்றும் அவர் தந்தையின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தேர்வுக்குழு செயலாளர்
செல்வராஜன் அளித்த புகாரின் பேரில்
சென்னை பெரியமேடு போலீஸ்
நடவடிக்கை எடுத்துள்ளது.