Breaking: தமிழகத்தை உலுக்கும் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!
Breaking: தமிழகத்தை உலுக்கும்
மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!
ராமநாதபுரம், தங்கச்சிமடம் அருகே
கந்துவட்டி கொடுமையால் அரசு
உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்
பூமாரியப்பன் பாம்பனில் உள்ள அவரது
வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை
செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார்
விசாரித்து வருகின்றனர்.

2 நாட்களுக்கு
முன் விழுப்புரத்தில் 5 பேர் குடும்பத்துடன்
தற்கொலை செய்து கொண்ட நிலையில்,
மேலும் ஒருவர் தற்கொலை செய்துள்ளது
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கந்துவட்டி
கொடுமை தலைதூக்குகிறதா?
புத்துணர்ச்சி அளிக்கும் நெய்…
காலையில் வெறும் வயிற்றில் நெய்
சாப்பிடுவது புத்துணர்ச்சி அளிப்பதுடன்,
உடல் செல்களை நன்கு போஷிக்கிறது.
இதில் 62% நல்ல கொழுப்பு
நிறைந்துள்ளது.
இதனால் மூளை
செல்களின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.
மேலும், சருமத்தை மென்மையாக்கவும்,
பளபளப்பாகவும் பராமரிக்கிறது.
தலைமுடியை வலுப்படுத்தி,
பளபளப்பாக்க நெய் உதவுகிறது.
தங்கம், வெள்ளி விலை உயர்வு
சென்னையில் காலை நேர நிலவரப்படி,
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை
சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.
37,360-க்கும், கிராமுக்கு ரூ.17
அதிகரித்து ரூ.4,670-க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின்
விலை சவரன் ரூ.40,440-க்கும், கிராம் ரூ.
5,055-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி
விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து கிராம்
ரூ.68.90-க்கும், கிலோ வெள்ளி ரூ.
68,900-க்கும் விற்கப்படுகிறது.