Whats App பயன்படுத்தினால் இனி – பெரும் அதிர்ச்சி.
Whats App பயன்படுத்தினால்
இனி – பெரும் அதிர்ச்சி..
வாட்ஸ் ஆப் பயனாளிகளின் தகவல்கள்
அனைத்தும் இனி பேஸ்புக்கிற்கு
பரிமாற்றம் செய்யப்படும் என்று வாட்ஸ்
ஆப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு
பயனாளிகள் அனுமதி மறுத்தால்
அவர்களின் கணக்கு நீக்கப்படும் என
அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் செயலியின் புதிய
தனியுரிமை கொள்கையின் காரணமாக
இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக
கூறியுள்ளது.
மேலும் சில செய்திகள் :
பெட்ரோல், டீசல் விலையில்
மாற்றமில்லை
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள
அறிவிப்பின் படி, அவ்வபோது
மாற்றமடைந்து வரும் நிலையில்,
நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல்
மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி
விற்பனையாகிறது.
இன்று பெட்ரோல்
விலை லிட்டருக்கு ரூ.86.96-க்கும்,
டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.72-க்கும்
விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சில செய்திகள் :
சருமம் பளபளக்க… ஃபேஸ் பேக்
தக்காளி மற்றும் தயிர் இரண்டையும்
நன்றாக அரைத்து முகத்தில் பேக் ஆக
செய்து போட்டு கொள்ளவும். சிறிது
நேரம் மசாஜ் செய்து, பின், இந்த
பேக்கை 15 முதல் 20 நிமிடம் கழித்து
முகம் கழுவ வேண்டும்.
இது சருமத்தில்
உள்ள தழும்புகள் மறைத்து சருமத்தை
பளபளப்பாக வைக்க உதவுகிறது.
தக்காளியில் உள்ள ப்ளீச்சிங் தன்மை
மற்று தயிரில் உள்ள லாட்டிக் அமிலம்
சருமத்திற்கு நன்மை தரும்.