பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு
பங்குச்சந்தைகள் உயர்வுடன்
நிறைவு
வாரத்தின் கடைசி நாளான இன்று
பங்குச்சந்தைகள் உயர்வுடன்
நிறைவுபெற்றது. சென்செக்ஸ்
689 புள்ளிகள் உயர்ந்து 48,782
புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை
குறியீட்டு எண் நிஃப்டி 209 புள்ளி
உயர்ந்து 14,347 புள்ளிகளாகவும்
வர்த்தகம் நிறைவுபெற்றது.

மேலும்,
Maruti Suzuki India, Wipro Ltd, Tech
Mahindra, Eicher Motors உள்ளிட்ட
நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து
காணப்பட்டது.