கொரோனா தடுப்பூசி போட்டு மது அருந்தினால் அய்யோ -ஆபத்து
கொரோனா தடுப்பூசி போட்டு மது அருந்தினால் அய்யோ -ஆபத்து
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்
நபர்கள் அடுத்த 2 மாதங்களுக்கு மது
அருந்தக்கூடாது என ரஷ்ய விஞ்ஞானிகள்
எச்சரித்துள்ளனர். மது அருந்தினால்
தடுப்பு மருந்து வேலை செய்யாது.

மேலும், பக்க விளைவுகள் ஏற்பட
வாய்ப்புள்ளது. ரஷ்யா மட்டுமின்றி மற்ற
நாடுகளில் பயன்பாட்டிற்கு வர உள்ள
தடுப்பு மருந்துகளுக்கும் இது பொருந்தும்.
குறிப்பாக 2 மாதங்கள் குடிக்காமல்
இருந்தால் குடி பழக்கத்தில் இருந்து மீண்டு விடலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
எந்த மீன்களில் முள் அதிகம்?
முள் அதிகமுள்ள மீன்கள்: முள் வாலை,
காரப்பொடி, கட்லா, மத்தி கொடுவாய்,
மடவை, சங்கரா.
முள் குறைந்த மீன்கள்: வஞ்சிரம்,
கிழங்கா, அயிரை, காணங்கொளுத்தி,
வௌவால், நெத்திலி, நவர, பால் சுறா,
சுதும்பு, கோலா, கொளுத்தி, சீலா,
திருக்கை, பண்னா, விரால், விலாங்கு,
சுத்தலா, சுண்ணாம்பு வாலை, தேரா,
பாரை,
இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா
உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.ஐபிஎல் போட்டியின் போது ஏற்பட்டகாயம் காரணமாக ஆஸி.,க்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் ரோகித் தேர்வு செய்யப்படவில்லை.
இந்நிலையில்,
பெங்களூருவில் உள்ள தேசிய
கிரிக்கெட் அகாடமியில் இன்று நடந்த
உடற்தகுதி சோதனையில் ரோகித் தேர்ச்சி
பெற்றுள்ளார். இதையடுத்து ஆஸி.,க்கு
எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டியில்
பங்கேற்பார் என கூறப்படுகிறது.