சோழர் கால தங்க புதையல் கோயிலில் கண்டெடுக்க பட்டும் அரசிடம் ஒப்படைக்கமாட்டோம் -மக்கள்
சோழர் கால தங்க புதையல் கோயிலில் கண்டெடுக்க பட்டும் அரசிடம் ஒப்படைக்கமாட்டோம் -மக்கள்
உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில்
தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கோயில் புனரமைப்பு பணியில் கருவறை
அருகே கருங்கல் படிக்கட்டுகளை
அகற்றியபோது சோழர் காலத்து தங்க
நாணயங்கள், தங்க ஆபரணங்கள்
உள்ளிட்ட பழங்கால பொருட்கள்
கிடைத்ததாகவும், அவற்றை அரசிடம்
ஒப்படைக்காமல் கோயில் திருப்பணிக்கு
பயன்படுத்தப்போவதாக மக்கள்
தெரிவித்துள்ளனர்.
Breaking: இனி எப்ப
வேணாலும்… ‘செம’ உத்தரவு
வந்துடுச்சே
கொரோனா எதிரொலியால்
சென்னை புறநகர் ரயில்களில்
பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும்
அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்கள்
மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது
பெண்கள் அனைவரும் நாளை முதல்
அனைத்து நேரங்களிலும் ரயிலில்
பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே
தெரிவித்துள்ளது. இதனால், பெண்கள்
மகிழ்ச்சியில் உள்ளனர்.
தயிரின் நன்மைகள்…!
தயிரில் உள்ள புரோட்டீன், பாலின்
உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாக
ஜீரணமாகிவிடும்.
வயிறு கோளாறு எனில் வெறும் தயிர்
சோறு சாப்பிடலாம்.
மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும்
பெண்களுக்கு தயிர் நல்லது.
- தயிரில் கால்சியம் அதிகமாக உள்ளது.
- தயிரில் உள்ள பாக்டீரியா குடலில்
உருவாகும் நோய் கிருமிகளை தடுக்கிறது.