Breaking: ஜன., 4 முதல் பள்ளிகள் திறப்பு – அரசு
Breaking: ஜன., 4 முதல்
பள்ளிகள் திறப்பு – அரசு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
புதுச்சேரியில் ஜனவரி 4-ந் தேதி முதல்
பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும்
திறக்கப்படும் என அமைச்சர்
கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.

அனைத்து வகுப்புகளும் காலை 10 மணி
முதல் மதியம் 1 மணி வரை செயல்படும்.
அரைநாள் மட்டும் செயல்படும்
பள்ளிகளுக்கு விருப்பப்படும் மாணவர்கள்
வரலாம். ஜன. 18 முதல் முழுமையாக
பள்ளிகளை செயல்படுத்த முடிவு
செய்யப்பட்டுள்ளது என்றார்.
Breaking: தமிழகத்தை உலுக்கும்
மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!
ராமநாதபுரம், தங்கச்சிமடம் அருகே
கந்துவட்டி கொடுமையால் அரசு
உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்
பூமாரியப்பன் பாம்பனில் உள்ள அவரது
வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை
செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார்
விசாரித்து வருகின்றனர்.
2 நாட்களுக்கு
முன் விழுப்புரத்தில் 5 பேர் குடும்பத்துடன்
தற்கொலை செய்து கொண்ட நிலையில்,
மேலும் ஒருவர் தற்கொலை செய்துள்ளது
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கந்துவட்டி
கொடுமை தலைதூக்குகிறதா?
புத்துணர்ச்சி அளிக்கும் நெய்…
காலையில் வெறும் வயிற்றில் நெய்
சாப்பிடுவது புத்துணர்ச்சி அளிப்பதுடன்,
உடல் செல்களை நன்கு போஷிக்கிறது.
இதில் 62% நல்ல கொழுப்பு
நிறைந்துள்ளது.
இதனால் மூளை
செல்களின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.
மேலும், சருமத்தை மென்மையாக்கவும்,
பளபளப்பாகவும் பராமரிக்கிறது.
தலைமுடியை வலுப்படுத்தி,
பளபளப்பாக்க நெய் உதவுகிறது.