ஜனவரி இறுதி வரை நீட்டிப்பு – பொதுமக்களுக்கு அறிவிப்பு..
ஜனவரி இறுதி வரை நீட்டிப்பு –
பொதுமக்களுக்கு அறிவிப்பு..
பண்டிகை காலத்தை முன்னிட்டு
சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட
இடங்களில் இருந்து வடமாநிலங்களுக்கு
செல்லும் ரயில்கள் உட்பட 22 சிறப்பு
ரயில்களின் சேவை ஜனவரி இறுதி வரை
நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே
அறிவித்துள்ளது.

நாகர் கோவில் –
மும்பை, மதுரை – பிகானெர், கொச்சுவேலி
இந்தூர், சென்னை எழும்பூர் –
ஜோத்பூர், ராமேஸ்வரம் – ஒகா, நெல்லை
-பிலாஸ்பூர் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள்
நீட்டிக்கப்பட்டுள்ளன.
தேசிய கீதம் ஒலித்த தினம் இன்று
இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய
தேசிய கீதமான ஜண கண மண பாடல்
முதன்முதலாக ஒலித்த தினம் இன்று.
கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் 1911ம்
ஆண்டு டிசம்பர் 27-ல் பாடப்பட்டது. பின்
1950ம் ஆண்டு ஜனவரி 24ம் நாள் தேசிய
கீதமாக இந்திய அரசியலமைப்பு நிர்ணய
சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நெல்லிக்காயின் சிறப்பு பயன்கள்
நெல்லிக்காய் இரத்தத்தில் உள்ள
நச்சுப்பொருளை நீக்கி இரத்த வெள்ளை
அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது.
நம் உடலில் தேவையற்ற கொழுப்பை
கரைத்து இரத்த ஓட்டத்தை சீராக்கி
ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வர
ஒளிரும் சருமத்தை பெறலாம். மேலும்
தோல் பிரச்சனையிலிருந்து விடுபடவும்
உதவுகிறது.