தமிழகத்தில் பிரியாணிக்கு என தனி கூட்டமே உண்டு. அதற்க்கு சான்றாக கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் online order செய்த ஆர்டர்களில் பிரியாணியை முதலிடம். சாலை ஓர கடைகளில் இருந்து உயர்தர உணவகங்கள் வரை பிரியாணி எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. கோயம்புத்தூர், திருச்சி, மதுரை போன்ற நகரங்கள் தங்கள் தனித்துவமான பிரியாணி வகைகளுக்கு புகழ்பெற்றவை.
தமிழ்நாடும் சீராக சம்பா பிரியாணியும் இன்று, பிரியாணி தமிழ்நாட்டில் ஒரு முக்கிய உணவாக கருதப்படுகிறது. திருமணங்கள், விழாக்கள் மற்றும் சிறப்பு சந்தர்ப்பங்களில் இது ஒரு அத்தியாவசிய பகுதியாகும்.
பிரியாணி என்பது தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான மற்றும் மதிக்கப்படும் ஒரு உணவு வகையாகும். இது நீளமான, மெல்லிய மற்றும் நறுமணமுள்ள சீராக சம்பா அரிசியுடன் தயாரிக்கப்படுகிறது, இது பிரியாணிக்கு ஒரு தனித்துவமான சுவை மற்றும் மணத்தைக் கொடுக்கிறது. பிரியாணி பொதுவாக தயிர், ராய்த்தா அல்லது சட்னி போன்ற சைட் டிஷ்களுடன் பரிமாறப்படுகிறது. இது ஒரு பிரபலமான விருந்தோம்பல் உணவாகும்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…