ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்குரியது என விமர்சியாக நாளாகும்.
ஆடி முதல் வெள்ளியிலிருந்து கடைசி வெள்ளி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனிச் சிறப்புடையது.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பாள் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகம் நிலவுகிறது.
பெண்கள் தங்களது வாழ்க்கை செழிக்கவும் விரதம் இருந்து அம்மனை வழிபடுவார்கள்.
வேண்டுதல்கள் நிறைவேற பழங்கள், பால் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உண்டு விரதம் இருப்பது நலம்.
ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து உதவலாம்.
இந்த நாளில் அம்மன் அருளைப் பெற்று வாழ்வில் நல்ல நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…