நெல்லை மேயர் சரவணன் மற்றும் கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்தனர்.
இன்நிலையில் அந்த பதவிக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
மாநகராட்சி கூட்டங்களை கூட்டி மறைமுக தேர்தல் மூலம் மேயரை தேர்வு செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து வருகின்ற ஆகஸ்டட் 5ம் தேதி காலியாக உள்ள மேயர் பதவிக்கு தேர்தல் நடத்த நெல்லை மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…