தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்துவருகிறது. ஆங்காங்கே மிக கன மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் நீலகிரியில் அதிக மழை அளவு பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அதிக மழையின் காரணமாக நிலச்சரிவு நிகழலாம் என எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒரு சில இடங்களில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது என மக்களை பாதுக்காக்க இருக்கவும்,சுற்றுலா பயணிகளை பயணங்களை தவிர்க்கவும் ஆட்சியர் உத்தரவு.
இன்று முதல் ஒரு வாரத்திற்கு சுற்றுலா போக்குவரத்தை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…