தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் பருவமழை சரிவர பெய்யாததால் அருவிகள் நீர் வரத்து குறைய தொடங்கியது.
கேரளாவில் கடந்த ஜூலை கடைசி வாரம் பருவமழை தொடங்கியது.
கேரளாவில் அருகில் இருப்பதனால் அதன் சூழல் தென்காசி,நெல்லை பகுதிகளில் மழை பொழிவு ஏற்படும்.
ஆனால் பருவமழை சரிவர பெய்யாமல் சில வாரங்களில் மழை இல்லாததால் குற்றால அருவிகள் நீர் வரத்து குறைய தொடங்கியது.
பழையகுற்றாலம், மெயின் அருவி,ஐந்தருவி போன்ற அருவிகளில் குறைவான அளவு நீர் வரத்துடன் வறண்ட வானிலையில் காணப்படுகிறது.
புலி அருவி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது .
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…