தெற்கு ரயில்வேயில் 6 மாவட்ட ரெயில் நிலையங்களில் QR மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம்.
கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர், திருப்பூர், தருமபுரி போன்ற மாவட்ட ரெயில் நிலையங்களில் QR மூலம் பணம் அனுப்பி டிக்கெட் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
QR payment மூலம் பண பரிமாற்றம் தற்சமயத்தில் அதிகரித்து வருகிறது.
அதன் காரணமாக மக்கள் எளிதில் பயனடையும் இந்த வசதி அறிமுகப்படுத்தியுள்ளது தெற்கு இரயில்வே.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…