இந்தியாவின் வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடுதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டாடா நிறுவனத்தின் புதிய கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
டாடா நிறுவனத்தின் தலைவராக இருக்கக்கூடிய நடராஜன் சந்திரசேகரன், இந்திய இளைஞர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இருக்கிறார்.
டிசிஎஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய டெலிவிரி நிறுவனம் சென்னையில்தான் உள்ளது.
தாஜ் ஹோட்டல்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ராணிப்பேட்டையில் தான் முதலில் சிப்காடை துவங்கி வைத்தார்.
இந்தியாவில் 40% எலெக்ட்ரிக் வாகனங்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் No.1 என நிதி ஆயோக் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கொள்கைகளை அடித்தளமாக கொண்டதுதான் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பதால் மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு சற்று தணித்து காணப்படுகிறது” என அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதிலிருந்து ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம்.
டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் எங்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…