புதுச்சேரியில் அதிரடியாக உயர்ந்த பேருந்து கட்டணம்!
புதுச்சேரியில் இன்று முதல் அதிரடியாக பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதலமைச்சராக என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பொறுப்பேற்று என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் ஒப்புதலின்பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 2 ரூபாய் முதல் அதிகபட்சமாக 8 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏசி வசதி இல்லாத டவுன் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது
குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.13 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.12ல் இருந்து ரூ.16 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.36ல் இருந்து ரூ.47 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி – கடலூர் பஸ் கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…