தீரன் சின்னமலை பிறந்ததினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை! ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே மேலப்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்த தீரன் சின்னமலையின் இயற்பெயர் தீர்த்தகிரி வாள் பயிற்சி, வில் பயிற்சி,...
கோவையில் பாரா மெடிக்கல் மாணவி தற்கொலை – உறவினர்கள் போராட்டம்! திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ் – வானதி தம்பதியினரின் மகள் அனுப்பிரியா. வானதியின் அரவணைப்பில் உள்ள அனுப்பிரியா கோவை இந்துஸ்தான் பாரா மெடிக்கல் கல்லூரியில்...
ஏப்.18ல் கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்! மார்ச் 14-ஆம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசால் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. துறை ரீதியாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
பள்ளிச் சிறார் கைகளில் ஆயுதங்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்! திருநெல்வேலி பாளையங்கோட்டையில் மாணவர் ஒருவர் சக மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறைக்குள்ளேயே எட்டாம் வகுப்பு மாணவனை சக...
சாட்டை யூடியூப் சேனலுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை – சீமான் விளக்கம்! நாம் தமிழர் கட்சியில் இருந்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் விலகி கொண்டிருக்கின்றனர். துரைமுருகனுக்கு எதிராக சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்....
ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் – புதுச்சேரியில் பரபரப்பு! புதுச்சேரி சட்டப்பேரவை அருகில் உள்ளது துணைநிலை ஆளுநர் மாளிகை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், தற்போது ஆளுநர் மாளிகையில் ஓய்வுவெடுத்து வருகிறார். மர்ம நபர்கள் ஆளுநர் மாளிகை...
தமிழகத்திற்கு அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்...
பங்குனி உத்திரம் எதிரொலி – பூக்களின் விலை கிடுகிடு உயர்வு! பங்குனியில் வரும் உத்திரம் நட்சத்திரத்தைப் பங்குனி உத்திரம் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். பகுதியாக பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை...
வக்ஃபு சட்ட திருத்தம் – இன்று முதல் அமலுக்கு வந்தது! கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக...
மியான்மர் நிலநடுக்கம் – உயிரிழப்பு 3,600 ஆக உயர்வு! மியான்மர் மற்றும் தாய்லாந்தில் மார்ச் 28ம் தேதி மியான்மரின் மாண்டலே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. சிறிது நேரத்தில் 6.4...