ஜன.10ல் வெளியாகிறது பாலா இயக்கத்தில் அருண் விஜயின் வணங்கான்! பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷிணி பிரகாஷ், மற்றும் சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் வணங்கான். பொங்கலுக்கு விடாமுயற்சி, கேம் சேஞ்சர் உள்ளிட்ட...
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது! கைதான தவெக தொண்டர்களை பார்க்க சென்றபோது தியாகராய நகரில் அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தையும் போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட...
அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம்! இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு...
விஜயகாந்த் நினைவிடத்தில் ஓபிஎஸ், சீமான் மரியாதை! விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி...
மன்மோகன் சிங் அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு...
சிறுகிழங்கு அவரைக்காய் பொரியல் சிறுகிழங்கு அவரைக்காய் பொரியல் – சுவையான ஒரு கலவை! சிறுகிழங்கு மற்றும் அவரைக்காய் இரண்டும் தனித்தனியாகவே சுவையான காய்கறிகள். இவற்றை இணைத்து செய்யும் பொரியல், சுவையிலும், சத்திலும் நிறைந்த ஒரு உணவு....
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு மற்றும் உடல்நல...
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் – அண்ணாமலை சபதம்! திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணா...
ஈபிள் டவரில் தீ விபத்து! பாரிஸில் உள்ள ஈபிள் டவரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது தீவிபத்து. உலக புகழ்பெற்ற ஈபிள் டவரை நாள் ஒன்றுக்கு சுமார் 15,000 முதல் 25,000 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். நேற்று...
புதுச்சேரியில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து! 1 முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைமுறையில் உள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளைத் திருத்தம் செய்து ஐந்து...