இந்திய எல்லையில் குவியும் வங்கதேச மக்கள் வங்கதேச மக்களை இந்திய எல்லையில் இந்திய பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து...
வங்கதேசத்தில் இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் நாளை பதவியேற்கிறார் வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல். அரசு வேலைக்கான...
ஹசீனாவின் 15 ஆண்டு ஆட்சிக்கு மாணவர்கள் ஒரே மாதத்தில் முடிவு கட்டினர் 76 வயதான ஹசீனா தெற்காசியாவில் 17 கோடி மக்கள் வாழும் வங்கதேசத்தை 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பிரதமராக இருந்தார்....
வங்கதேசத்தில் இடைக்கால பிரதமராக சலிமுல்லா கான் அறிவிப்பு! சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. . ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தார். சுதந்திர...
வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி – ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் அறிவிப்பு ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தார். சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 சதவீத...
வங்காள தேசத்தில் 97 பேர் பலி – வன்முறையால் பொது விடுமுறை அறிவிப்பு வங்காள தேசத்தில் மீண்டும் வன்முறை வெடிப்பு போலீசார் உட்பட 97 பேர் பலி. அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின்...