வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 110ஆக உயர்வு கேரளாவில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரமடைந்த நிலையில் தற்போது அங்காங்கே நிலசரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது ஆண் பெண்...
விமானங்களில் தமிழில் அறிவிப்பு இன்று மக்களவையில் வடசென்னை கலாநிதி வீராசாமி எம்.பி விமானப் பயணத்தின் போது தமிழிலும் அறிவிப்புகள் செய்ய வழியுறுத்தி மக்களவையில் பேசினார். விமானப் பயண கட்டணத்தை ஒழுங்குபடுத்த வகை செய்யும் வகையில் ஒரு...
ஆகஸ்ட் 5ல் நெல்லை மேயர் தேர்தல் நெல்லை மேயர் சரவணன் மற்றும் கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்தனர். இன்நிலையில் அந்த பதவிக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநகராட்சி கூட்டங்களை...
முத்ரா கடன் 20லட்சமாக உயர்வு நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நேற்றையதினம் தாக்கல் செய்தார். அதில் மக்களுக்கு பயன்படும் வகையில் நல்ல பல திட்டங்களை...
இந்திய ராணுவம், ராணுவ வீரர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தற்போதைய முறையில், மூத்த அதிகாரிகளின் மதிப்பீடுகள் பெரும்பாலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. புதிய முறையில், 360 டிகிரி மதிப்பீட்டு...
நைஜீரியாவில் மின்சாரம் தடைபட்டது . கடந்த 2024 ஆம் ஆண்டில் மின்சார வலையமைப்பு ஆறு முறை செயலிழந்ததால், மக்கள் கடும் துன்பத்தை சந்தித்து வருகின்றனர். 4,000 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி 57 மெகாவாட்...