நாட்டின் முன்னணி காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யும், வேகமாக வளர்ந்து வரும் ஏ.யு. ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியும் இணைந்து செயல்படப் போவதாக அறிவித்திருப்பதுதான். குறிப்பாகக் கிராமப்புற மற்றும் சிறு நகரப் பகுதி மக்களுக்குப் பெரும் நன்மைகளை அள்ளித்...
நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் ஸ்போர்ட்ஸ் காரில் பயணம் செய்யும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. “ரெக்க வைத்த கார்” என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்த ஸ்போர்ட்ஸ் காரில்...
2025 ஜூன் 20ஆம் தேதி, இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA, விமான சிப்பாய்கள் தொடர்பான பல்வேறு பாதுகாப்பு மீறல்களுக்கு காரணமானதாக கூறி, ஏர் இந்தியா மூன்று அதிகாரிகளை உடனடியாக பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டது....
திமுக கூட்டணி மதச்சார்பற்ற மற்றும் இடதுசாரி சிந்தனைகளைக் கொண்டது என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிதான் வலுவாக இருக்கும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணி...
தமிழக அரசு பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், சுயதொழில் தொடங்கவும், சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்தவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்படுகின்றன. சமீபத்திய தகவல்களின்படி, தமிழக அரசு...
புது டெல்லி: சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்களில், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அவை விரைவில் திரும்பப் பெறப்படும் என்றும் வதந்திகள் பரவி வந்தன. இந்த வதந்திகள் பொதுமக்கள் மத்தியில்...
அஜித்துக்கு கிடைத்த பத்ம பூஷன் விருது உற்சாகத்தில் ரசிகர்கள் பத்ம பூஷன் விருதுகள் வென்றவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.இந்த விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்கினார்....
பொங்கல் அன்று நடக்கவிருந்த சிஏ தேர்வு தேதி மாற்றம்! பட்டய கணக்காளர் (CA) தேர்வு தேதியை மாற்றி இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் பட்டய கணக்காளர் (CA) தேர்வு அடுத்த ஆண்டு...
10ருபாய் ஜூஸ் குடித்து உயிரிழந்த சிறுமி மலிவு விலை 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸை வாங்கி குடித்ததால் தான், தனது மகள் இறந்ததாக சிறுமியின் தந்தை குற்றச்சாட்டு. திருவண்ணாமலை மாவட்டம் கனிகிலுப்பை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ராஜ்குமார்...
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றமாக காலைமுதல் காணப்பட்டதால் கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் மிதமான மழைக்கும் தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில்...