தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பக்தர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று வழக்கம் போல் லட்டு வாங்கி வந்துள்ளார். வீட்டிற்கு வந்து லட்டை சாப்பிட முயன்றபோது அதில் புகையிலை…
திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக் கொழுப்பு போன்றவை கலந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. திண்டுக்கல்லை சேர்ந்த ஏஆர் டெய்ரி நிறுவனம் தான் திருப்பதிக்கு நெய் வழங்கியது.தேசிய கால்நடை ஆராய்ச்சி ஆய்வுக்கூட…