திருப்பதி மலை பாதையில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்க நேர கட்டுப்பாடு விதித்து தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பதி மலைப்பாதையில் விலங்குகளில் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அதிலும் குறிப்பாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் விலங்குகள் இனப்பெருக்க காலமாகும்.
அதனால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதை தடுக்க இன்று முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை காலை 6 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை மட்டுமே இருசக்கர வாகனகளுக்கு அனுமதி அளித்துள்ளது திருப்பதி தேவஸ்தானம்.
காலை 6 மணிக்கு முன்னதாகவோ அல்லது இரவு 9 மணிக்கு பின்னரோ
இரு சக்கர மோட்டார் வாகனங்களில் திருப்பதி மலையில் பயணிக்க அனுமதி இல்லை என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…