நடிகை நயன்தாரா 2 வருடங்கள் சினிமாவிலிருந்து விலகியதற்கு அந்த நபர் தான் காரணம் என தெரிவித்துள்ளார்.
முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு , இந்தி மொழிகளில் நடித்துள்ளார்.
கடைசியாக வெளியான ‘ஜவான்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் கோடிகளை அள்ளிக்குவித்து இந்தியில் நயன்தாராவுக்கு மாஸ் என்ட்ரியை கொடுத்தது.
இயக்குநர் விக்னேஷ் சிவனை 2022 ஆம் ஆண்டு ஜூன் 9 தேதி திருமணம் செய்துகொண்டார்.
இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
Netflix ஓடிடி தளத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பு திருமண கிளிம்ஸுடன் வெளியானது.
குழந்தை பருவம் முதல் இளம் வயதில் அவர் சந்தித்த வெற்றிகள், துயரங்கள், விக்னேஷ் சிவனுடனான காதல் திருமணம் வரை அனைத்தையும் ஆவணப்படமாக வெளியிடவுள்ளதாக தெரிவித்தனர்.
பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் பரிசாக Netflix நிறுவனம் இந்த ஆவண படத்தை வெளியிட்டது
நயன் தாரா தனது வாழ்வில் அவர் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள், மோசமான நாட்கள் என பல அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
2011 முதல் 2013 வரை திரைப்படங்களில் நடிக்காமல் சினிமாவிலிருந்து விலகியிருந்தார்.
நான் முந்தைய Relatioshipல் இருந்தபோது , அந்த நபர் என்னை சினிமாவிலிருந்து விலகச் சொன்னார்.
சினிமாவிலிருந்து விலகுவதான் எனக்கு ஒரே வாய்ப்பு.
இரண்டு வருடங்கள் கழித்து ராம ராஜ்ஜியம்,பின்னர் ராஜா ராணி ”என தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டியில் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை குறிப்பிடவில்லை.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…