பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு - சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறப்பு!
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயில் இன்று மாலை பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோயில் மகரவிளக்கு பூஜை, மண்டல பூஜை, மாதாந்திர வழிபாடு, தவிர சிறப்பு நாட்களிலும் நடை திறக்கப்படும்.
ஆண்டுதோறும் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்படும்.
நாளை ஜூன் 5ம் தேதி பிரதிஷ்டை தினமாகும் அதனை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் வழக்கம்போல் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாடுகளுக்கு பிறகு நாளைய தினம் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…