12 இடங்களில் ஆளுநர்கள் மாற்றம்- குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ உத்தரவு 10 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உட்பட 2 யூனியன் பிரதேசங்களுக்கான ஆளுநர்கள் மாற்றப்பட்டதாக நேற்று இரவு வெளியானது. மகாராஷ்ட்ரா ஆளுநராக தமிழ்நாட்டை சேர்ந்த...
தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கைது கேரளாவில் தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கைது ராயன் படத்தை ரகசியமாக பதிவு செய்தபோது போலீசில் பிடிபட்டார். தமிழ்ராக்கர்ஸ் தமிழக சினிமா துறையில் புதிய படங்கள் திரைக்கு வந்த சில மணிநேரத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டு...
தங்க நகை வாங்கும் முடிவு எடுத்திருக்கிறீர்களா? நகை வாங்கும்போது நாம் பல விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கும். அதில் முக்கியமானது செய்கூலி மற்றும் சேதாரம் பற்றிய தெளிவாக இங்கே காண்போம் . நாம் பொதுவாக நகைக்கடைக்குச் செல்லும்போது,...
நிதி ஆயோக் புறக்கணித்த 7 மாநிலங்கள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 9-வது நிதி ஆயோக் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போது நடப்பு ஆண்டில் சமர்ப்பித்த பட்ஜெட் மாநில முதல்வர்கள் பலர் நிதி ஆயோக்...
டெல்லியில் தொடங்கியது நிதிஆயோக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 9-வது நிதி ஆயோக் கூட்டம் தற்போது தொடங்கியது. திட்ட கமிஷன் என்ற அமைப்பை களைத்து 2014 பிரதமர் மோடியின் ஆட்சியில் இருந்து அமைப்பானது நிதி...
மின்னொளியில் ஜொலித்த பாரிஸ் 2024ம் ஆண்டுக்கான 33வது பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நேற்று இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு தொடங்குகிறது. இது பாரிஸில் இரண்டாவது முறையாக நடைபெற்ற ஒலிம்பிக் முதல் முறையாக 1900-ம்...
my V3 ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனு தள்ளுபடி! விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி லட்சக்கணக்காண மக்களை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டது. சக்தி ஆனந்தன்...
பருப்பு பொடியும் பசு நெய்யும் பருப்பு பொடி என்பது தமிழ்நாட்டு சமையலில் மிகவும் பிரபலமான ஒரு பொடி வகையாகும். துவரம் பருப்பு, உளுந்து போன்ற பருப்பு வகைகள் சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை, மிளகு, சீரகம், கடுகு,...
அம்மன் அருள் தரும் ஆடி வெள்ளி ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்குரியது என விமர்சியாக நாளாகும். ஆடி முதல் வெள்ளியிலிருந்து கடைசி வெள்ளி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனிச் சிறப்புடையது. ஆடி வெள்ளிக்கிழமைகளில்...
பள்ளிகளில் சாதி பெயர்களை நீக்க உயர்நிதிமன்றம் அறிவுறுத்தல் கல்வராயன் மலை மேம்பாடு தொடர்பாக வழக்கு இன்று உயர் நிதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் அவர்கள் கூறிய கருத்தாவது… தெருக்களில்...