வாடிகனில் புதிய போப் தேர்ந்தெடுப்பு -செல்போன் சிக்னல்கள் துண்டிப்பு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் இரங்கல்...
தலைமை செயலாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனை! பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தம்...
மோசமான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், கலிபோர்னியா கடற்கரையில் அமைந்துள்ள அல்காட்ராஸ் தீவுச் சிறைச்சாலையை மீண்டும் திறந்து, விரிவாக்க உத்தரவிட்டுள்ளதாகத் தனது சமூக வலைத்தளத்தில்...
நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகை – உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்! பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போர் பதற்றம் இரு நாடுகளிடையே அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் ஏவுகணை சோதனையும்...
முடிவுக்கு வந்த ஸ்கைப் சேவை! 2003 ஆம் ஆண்டு ஸ்கைப் செயலி முதலில் இலவச குரல் அழைப்பு சேவையாக கவனத்தை ஈர்த்தது. 2004 ஆண்டு இதன் பயன்பாடு உலகளவில் விரிவடைய ஆரம்பித்தது. 2011 ஆம் ஆண்டு...
இன்று கூடுகிறது ஐ.நா கவுன்சில் கூட்டம்! ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். பாகிஸ்தானுடனான உறவை இந்தியா...
23 லட்சம் மாணவர்கள் எழுதும் நீட் தேர்வு மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒன்றரை லட்சம் மாணவ மாணவியர் இந்தத் தேர்வில் பங்கேற்கின்றனர். இளநிலை...