காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது....
பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்வில் நெல்லை வெயிலில் சிக்கிய பெற்றோர்கள் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று இரண்டாவது பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாடு நடக்கிறது. பாளையங்கோட்டை புனித ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தலைமை ஏற்று...
நெல்லையில் இரண்டாவது பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாடு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று இரண்டாவது பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாடு நடக்கிறது. பாளையங்கோட்டை புனித ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தலைமை ஏற்று தமிழக கல்வி...
பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்தியா துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் அவானி லேகாரா பாராலிம்பிக்கில் போட்டியில் இரண்டாவது முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. 33 வது ஒலிம்பிக்...
Jio AI Cloud 100 GB வரை இலவச Storage! ஜியோ ஏஐ கிளவுட் 100 ஜிபி வரை இலவச கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும் என்று ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். வருடாந்திர...
தமிழகத்தில் 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு தென்மேற்கு பருவமழையின் வேகம் குறைந்து, பெரும்பாலான பகுதிகளில்...
வாழையடி சிறுகதை குறித்து வாழை இயக்குநர் பதிவு எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய ‘வாழையடி’ சிறுகதையை தற்போது வாழை படமாக வந்தது குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். ‘வாழை’ திரைப்படம் ஆகஸ்ட் – 23ம்...
இன்றைய ராசிபலன்கள் 29-08-2024 மேஷம் – மந்தமாக உணர்வீர்கள் ரிஷபம் – பண வரவு அதிகரிக்கும் மிதுனம் – ஆர்வமுடன் செயல்படுவீர்கள் கடகம் – அமைதியின் மூலம் நன்மை கிடைக்கும் சிம்மம் – செலவுகள் அதிகரிக்கும்...
புதுச்சேரியில் இன்று முதல் மின்கட்டணம் உயர்கிறது ஜூன் மாதம் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு புதுச்சேரியில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்...
சத்திரபதி சிவாஜி சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் – மகாராஷ்டிரா அரசு உறுதி சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்த அதே இடத்தில் மிகப் பெரிய சிலையை மாநில அரசு நிறுவும் என மகாராஷ்டிர துணை...