வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 380 ஆக உயர்வு கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் 3 கிராமங்கள் முழுமையாக நிலச்சரிவில் சிக்கியது. சுமார் 400 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.1000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில்...
கேரளாவில் கள்ள கடல் எச்சரிக்கை கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து நிலச்சரிவில் பல உயிர்களை இழந்து வருகிறது. தொடர்ந்து மீட்பு பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளா கடல் பகுதிக்கு கள்ள கடல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது....