திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா தமிழில் நடைபெற, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகின்ற ஜூலை 7, 2025 அன்று காலை 6.15 மணி முதல்...
திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு – கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஜூலை 7-ந் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. ஜூலை...
வைகாசி விசாக திருவிழா – பக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்தூர்! வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் முருகன் பிறந்த தினமாக நம்பப்படுகிறது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின்...
தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர்! திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் இன்று (நவ.4) நடைபெற்று, சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்...