மூடநம்பிக்கைகளுக்கு முற்று புள்ளி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ்! ஆன்மீக சொற்பொழிவின்போது பகுத்தறிவுக்கு எதிரான கருத்துக்களை கண்டித்து கேள்வி எழுப்பிய பார்வை மாற்றுத் திறனாளி ஆசிரியருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்....
நெல்லையில் இரண்டாவது பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாடு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று இரண்டாவது பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாடு நடக்கிறது. பாளையங்கோட்டை புனித ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தலைமை ஏற்று தமிழக கல்வி...