காலாண்டு விடுமுறை நீட்டிப்பு! தமிழ்நாட்டில் காலாண்டுத் தேர்வு விடுமுறையை செப்.28 முதல் அக்.6-ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று...
பள்ளிகளில் சாதி பெயர்களை நீக்க உயர்நிதிமன்றம் அறிவுறுத்தல் கல்வராயன் மலை மேம்பாடு தொடர்பாக வழக்கு இன்று உயர் நிதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் அவர்கள் கூறிய கருத்தாவது… தெருக்களில்...