tamilnadu2 years ago
ஆடி மாத கடைசி செவ்வாய் எதிரொலி…பூக்களின் விலை கிடுகிடு உயர்வு…
ஆடி மாத கடைசி செவ்வாய் எதிரொலி… பூக்களின் விலை கிடுகிடு உயர்வு… ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. நேற்று மல்லிகை ரூ.400க்கும், பிச்சி ரூ.250க்கும், சம்பங்கி ரூ.100க்கும்...