நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகை – உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்! பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போர் பதற்றம் இரு நாடுகளிடையே அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் ஏவுகணை சோதனையும்...
பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா கெடு! ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த ஒரு தீவிரவாத தாக்குதலின் எதிர்வினையாக, இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் நாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது. காஷ்மீரின் அழகிய பைசரன் பகுதியில் நடந்த தாக்குதலில்,...
இன்று தொடங்குகிறது உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி! உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்குகிறது. இந்தியாவின் குகேஷ், சீனாவின் டிங் லிரென் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி...
ஒலியை விட 5 மடங்கு வேகம் ஏவுகணை சோதனை வெற்றி! தொலைதூர இலக்குகளை தாக்கும் ஹைபர்சோனிக் ஏவுகணையை ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக சோதனை செய்தது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் டிஆர்டிஓ பல வகையான ஏவுகணைகளை தயாரித்து வருகிறது....
பாராலிம்பிக்ஸ் 13வது இடத்த்தில் இந்தியா பாராலிம்பிக் போட்டியில் ஆடவர்களுக்கான F51 கிளப் எறிதல் பிரிவின் இந்திய வீரர்களான தரம்பிர் தங்கமும், பிரனவ் சூர்மா வெள்ளியும் வென்று அசத்தியுள்ளனர். இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி மற்றும்...
பாராஒலிம்பிக்கில் பதக்கங்கள் குவிக்கும் இந்தியா பாராலிம்பிக்கில் இந்தியா 3 தங்கம் 7 வெள்ளி 10 வெண்கலம் என 20 பதக்கங்களை பெற்று பதக்கபட்டியலில் 19 இடத்தை பெற்றுள்ளது. பாராலிம்பிக்ஸில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஒரே நாளில்...
பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்தியா துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் அவானி லேகாரா பாராலிம்பிக்கில் போட்டியில் இரண்டாவது முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. 33 வது ஒலிம்பிக்...