தேமுதிக தனித்துப் போட்டியிட பயப்படாது – – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி! தனித்துப் போட்டியிட தேமுதிக பயப்படாது பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தேமுதிக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில்...
தேமுதிகவிற்கு சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடைமை” – பிரேமலதா விஜயகாந்த்! தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றினார். தேமுதிகவிற்கு ராஜ்ய சபா சீட் அளிக்க வேண்டியது அதிமுகவின் கடமை. ராஜ்யசபா...
தேமுதிக கட்சியில் விஜயகாந்த் மகனுக்கு முக்கிய பொறுப்பு தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம். கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி, எதிர்கால...
தேமுதிக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு! ரமலான் நோன்பினை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவித்துள்ளது. தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “புனித ரமலான்...
தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் இல்லை – எடப்பாடி பழனிசாமி விளக்கம்! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது. இந்திய அரசாங்கம் மீனவர்களுக்கு எல்லையின் அளவு...
விஜயகாந்த் நினைவிடத்தில் ஓபிஎஸ், சீமான் மரியாதை! விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி...
கோயம்பேட்டில் தடையை மீறி தேமுதிகவினர் அமைதி பேரணி! விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி கோயம்பேட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது. கோயம்பேட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அமைதிப் பேரணி...