பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: 5.2 ரிக்டர் அளவில் பதிவு! பாகிஸ்தானில் இன்று அதிகாலை 3:54 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் முல்தான் நகரில் இருந்து 149 கிலோமீட்டர் மேற்கே, 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த...
மீண்டும் திறக்கப்பட்ட 32 விமான நிலையங்கள் -மத்திய அரசு உத்தரவு! பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா...
தலைமை செயலாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனை! பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தம்...
நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகை – உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்! பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போர் பதற்றம் இரு நாடுகளிடையே அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் ஏவுகணை சோதனையும்...
பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா கெடு! ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த ஒரு தீவிரவாத தாக்குதலின் எதிர்வினையாக, இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் நாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது. காஷ்மீரின் அழகிய பைசரன் பகுதியில் நடந்த தாக்குதலில்,...
தயார் நிலையில் பாகிஸ்தான் முப்படை! பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த பாதுகாப்பு, ராணுவம், விமானம், கடற்படை ஆலோசகர்கள் ஒருவாரத்துக்குள் தங்களின் தாயகம் செல்ல வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டது. சிந்து நதி ஒப்பந்தத்தையும் மத்திய அரசு...
பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் பயங்கர குண்டு வெடிப்பு… 20 பேர் பலி! பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழந்த நிலையில், 30 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில்...