கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை! சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தை மிகவும் பிரபலமானது. இந்த சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனைக்கு...
பூக்களின் விலை இருமடங்கு உயர்வு ஆடி முதல் வெள்ளிக்கிழமையிலேயே பூக்களின் விலை அதிகரித்து உள்ளதாக வியாபரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால் இன்று ஆடி முதல்...