கீழடி விவகாரம் – அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை! கஜேந்திர சிங் ஷெகாவத் பதில்! கீழடி ஆய்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்? மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்...
மீண்டும் திறக்கப்பட்ட 32 விமான நிலையங்கள் -மத்திய அரசு உத்தரவு! பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா...
தலைமை செயலாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனை! பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தம்...
தயார் நிலையில் பாகிஸ்தான் முப்படை! பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த பாதுகாப்பு, ராணுவம், விமானம், கடற்படை ஆலோசகர்கள் ஒருவாரத்துக்குள் தங்களின் தாயகம் செல்ல வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டது. சிந்து நதி ஒப்பந்தத்தையும் மத்திய அரசு...
சீனாவில் பரவும் புதிய வைரஸ் – முன்னெச்சரிக்கை கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்! கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் இதன் தாக்கம்...