கன்னியாகுமரியில் கடல் சீற்றம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றமாக காலைமுதல் காணப்பட்டதால் கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் மிதமான மழைக்கும் தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில்...
மீளா துயரில் கேரளா – கேரளா நிலச்சரிவு பலி எண்ணிக்கை 180 ஆக உயர்வு கடந்த சில நாட்களாக கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது....
மாணவர்களிடம் மாற்று சான்றிதழ் TC கேட்ககூடாது -உயர்நிதிமன்றம் உத்தரவு ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு சேர்க்கைக்கு கோரும் போது பழைய பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் கேட்டு கட்டாய படுத்த கூடாது என உயர்நிதி...
பூக்களின் விலை இருமடங்கு உயர்வு ஆடி முதல் வெள்ளிக்கிழமையிலேயே பூக்களின் விலை அதிகரித்து உள்ளதாக வியாபரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால் இன்று ஆடி முதல்...
கவிஞர் வாலி நினைவு தினம் இன்று “என்றென்றும் வாலி” கவிஞர் வாலி நினைவு தினம் இன்று. தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார், 5000 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். கவிஞர் வாலி திருவண்ணாமலை...