நீட் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் மே 4ஆம் தேதி நீட் தேர்வு...
23 லட்சம் மாணவர்கள் எழுதும் நீட் தேர்வு மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒன்றரை லட்சம் மாணவ மாணவியர் இந்தத் தேர்வில் பங்கேற்கின்றனர். இளநிலை...
நீட் தேர்வு ரத்து இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு நீட் தேர்வில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டவழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில், வினாத்தாள் கசிவு போன்ற...