இன்ஜினியரிங் கவுன்சிலிங் நாளை முதல் தொடக்கம் தமிழகத்தில் ஆண்டு தோறும் இன்ஜினியரிங் படிப்புக்கான கவுன்சிலிங் நடைபெறுவது வழக்கம். மாணவர்களின் கட்ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் இவ்வகை கலந்தாய்வு நடைபெறும். அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா...
தூத்துக்குடியில் அம்மோனியா கசிவு 30 பெண்கள் மயங்கினர் தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா கசிவு 30க்கும் மேற்பட்ட பெண்கள் மூச்சி திணறி மயங்கினர். தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் மீன்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி...
முதுமலை புலிகள் காப்பகம் 3 நாட்களுக்கு மூடல்! வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒடிசா மற்றும்...
ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தமிழ்நாட்டில் ‘கருவி’ என்ற புதிய பவர் டூல்ஸ் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்: முழு விவரம் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய அத்தியாயம்: ஜோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தமிழ்நாட்டின் முன்னணி...
நிதி ஆயோக் வெளியிட்ட நிலையான வளர்ச்சிக் குறியீட்டில் (SDG India Index 2023-24) தமிழகம் 3வது இடத்தை பிடித்துள்ளது. இது தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஒரு சான்றாகும். முக்கிய தகவல்கள்: உத்தரகாண்ட் முதல் இடத்திலும்,...