வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 410 பேர் உயிரிழந்துள்ளனர் கேரள மாநிலத்தில் கடந்த வாரம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் 3 கிராமங்கள் முழுமையாக நிலச்சரிவில் சிக்கியது. சுமார் 400 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.1000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு...
வயநாடு நிலச்சரிவு – சிவக்குமார் குடும்பத்தார் 50இலட்சம் நிதியுதவி கேரளாவில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அதற்க்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அதில் தமிழக திரையுலகை சேர்ந்த சிவக்குமார் மற்றும்...
வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 110ஆக உயர்வு கேரளாவில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரமடைந்த நிலையில் தற்போது அங்காங்கே நிலசரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது ஆண் பெண்...