நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம்-தயார்படுத்தும் பணிகள் தீவிரம்! தென் தமிழகத்தின் மிக முக்கியமான ஆன்மீக மையங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் ஆனிப் பெருந்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கி...
கொடியேற்றத்துடன் தொடங்கியது நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருவிழா! தென் தமிழகத்தின் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில், இன்று (ஜூன் 30) கொடியேற்றத்துடன் ஆனித் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. இந்த...
வைகாசி விசாக திருவிழா – பக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்தூர்! வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் முருகன் பிறந்த தினமாக நம்பப்படுகிறது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின்...
உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்...
ஆகஸ்ட் 5ல் நெல்லை மேயர் தேர்தல் நெல்லை மேயர் சரவணன் மற்றும் கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்தனர். இன்நிலையில் அந்த பதவிக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநகராட்சி கூட்டங்களை...