பிரதமர் மோடி திருச்சி வருகை 6 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருநாள் சுற்றுப்பயணமாக திருச்சிக்கு வருகை தர உள்ளதையொட்டி, திருச்சி மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ்...
ராஜஸ்தான் பள்ளி விபத்து: 6 மாணவர்கள் பலி, பிரதமர் மோடி இரங்கல்! ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி தொடக்கப் பள்ளியில் இன்று காலை பள்ளியின் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த...
ஜூலை 26-ல் தூத்துக்குடி வருகிறார் பிரதமர் மோடி! ஜூலை 26, 27 ஆகிய இரு நாள்கள் அரசு முறைப் பயணமாக தமிழகம் வருகிறாா். 1,030 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ரயில் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்...
உலக அரங்கில் தமிழ், திருவள்ளுவர் பெருமை: பிரதமர் மோடி உரை! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது வெளிநாட்டுப் பயணத்தின்போது ஆற்றிய உரையில், இந்தியாவின் கலாச்சாரப் பெருமைகளையும், திருக்குறளின் ஆழமான கருத்துக்களையும் சர்வதேச அரங்கில் எடுத்துரைத்துப்...
சர்வதேச யோகா தினம் – பிரதமர் மோடி மக்களுக்கு வாழ்த்து! ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 11வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாப்படுகிறது. 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது...
அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 13.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட பயணிகள் விமானம், சில வினாடிகளிலேயே அருகில் விழுந்து விபத்துக்குள்ளானது. போயிங் 787 ரக ஏர்...
இரு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! ரூ.6,405 கோடி மதிப்புள்ள இரண்டு ரயில்வே திட்டங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது....
பிரதமர் மோடி, நாடு முழுக்க புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார்! ஒரு வருடமாக ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், ரூ.24,470 கோடியில் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தெற்கு...
தற்காலிகமாகவே தாக்குதலை நிறுத்தியுள்ளோம்! – பாகிஸ்தானை எச்சரித்த பிரதமர் மோடி! பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களியைடே போர் பதற்றம் குறித்து இன்று உரையாற்றினார். “நாட்டு மக்களுக்கு வணக்கம். முதலில் நமது முப்படைக்களுக்கும், உளவுத்துறை என...
தலைமை செயலாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனை! பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தம்...