குற்றம் நடக்கக் கூடாது; நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்கள்...
வாட்ஸாப் மூலம் திமுக திட்டங்களை அறியலாம் – மு.க.ஸ்டாலின்! மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நம் உயிருடன் கலந்திருக்கும் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்...
ஏப்.18ல் கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்! மார்ச் 14-ஆம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசால் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. துறை ரீதியாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
அய்யா போதித்த வழி நடந்து மனிதம் காப்போம்” -மு.க.ஸ்டாலின் பதிவு! ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சமூகத்தில் போராடியவர் அய்யா வைகுண்டர். அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட...
தமிழ்நாடு அமைச்சரவை பிப்.25-ல் கூடுகிறது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மிழ்நாடு அமைச்சரவை கூட்டம் பிப்.25ம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 14ஆம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா்...
“1000 முதல்வர் மருந்தகங்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்! கடந்த ஆண்டு சுதந்திர தினவிழா உரையின் போது குறைந்த விலையில் மருந்து மாத்திரைகளையும் பிற மருந்துகளையும் பொது மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்...
டாடாவின் சூரிய மின்கல உற்பத்தி திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தார். தமிழக நகராட்சி நிர்வாகத் துறை...
பொங்கல் திருநாளையொட்டி 3,186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! பொங்கல் திருநாளையொட்டி 3,186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். “தமிழ்நாட்டில்...
மகளிர் உரிமைத் தொகை பொங்கலுக்கு முன்பே வரவு! பொங்கல் பண்டிகையை வங்கிகள் விடுமுறையையொட்டி மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மாதந்தோறும் தகுதிகளின் அடிப்படையில் மகளிருக்கு ரூ.1000...
செம்மொழி பூங்காவில் 4வது மலர் கண்காட்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! சென்னை அண்ணா மேம்பாலம் ராதாகிருஷ்ணன் சாலையில் செம்மொழிப்பூங்கா அமைந்துள்துள்ளது. 2010ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி திறந்து...