சென்னை அருகே நிலைகொண்டுள்ள பெஞ்சல் புயல்! பெஞ்சல் புயல் சென்னையிலிருந்து 90கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் 100 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. 10 கி.மீ வேகத்தில்...
இன்றைய சமையல் : பாரம்பரிய சம்பா பச்சரிசி பாயாசம் சம்பா பச்சரிசி பாயாசம் செய்முறை தேவையான பொருட்கள்: சம்பா பச்சரிசி – 1 கப் பால் – 3 கப் வெல்லம் – 1 கப்...
அடுத்த 2 மணி நேரத்திற்கு கன மழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கன மழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த...
கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல்! தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘ஃபெஞ்சல்’ புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இன்று மாலை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த...
உருவானது ஃபெஞ்சல் புயல்! வங்காள விரிகுடாவில் ஃபெஞ்சல் புயல் உருவானது. வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்து. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே நிலை கொண்டிருந்தது. இன்று காலை,...
டிரெண்டிங்கில் முதலிடத்தில் விடாமுயற்சி டீசர்! தமிழ் சினிமாவின் நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். சமீபத்தில் வெளியான படம் துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். நடிகர் அஜித்...
இன்றைய சமையல் : சுவையான தேங்காய் பால் வெஜ் புலாவ் தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி – 1 1/2 கப் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃபிளவர்) – 1 கப் (நறுக்கியது) வெங்காயம்...
போர் நிறுத்த ஒப்பந்தமும் மீறல்! இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் பலி காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டதாக காசா மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 14 மாதங்களுக்கு பிறகு ஹிஸ்புல்லா...
கே-4 ஏவுகணை சோதனை வெற்றி! அணுஆயுதத்தை தாங்கிச் செல்லும் கே-4 ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. அணு ஆயுத திறன் கொண்ட வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது....
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை மருத்துவமனையில் நேரில் நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்....